Header Ads



பிரித்தை ஒலிபரப்பிய முஸ்லிம் கடைக்காரருடன், வம்புக்கு போன சிங்கள இளைஞர்கள் (வீடியோ)



பிரித்தை ஒலிபரப்பிய முஸ்லிம் கடைக்காரருடன், வம்புக்கு போன சிங்கள இளைஞர்கள் (வீடியோ)


7 comments:

  1. முஸ்லிம்களுக்கு சிங்களவர்கள் எப்பவுமே எதிரி தான். இப்பொழுது தான் தமிழருக்கு இழைத்த கொடுமைகளையும் துரோகத்தையும் நினைத்து முஸ்லிம்கள் வருந்துகின்றார்கள். இனியாவது முஸ்லிம்கள் திருந்தி தமிழர்களுடன் ஒன்றிணைய வேண்டும். இன்றேல் முஸ்லிம்களுடைய எதிர்காலம் இலங்கையில் ரொம்ப கடினம்.

    ReplyDelete
  2. பிறிதை போட்டு காஃபீரின் பணத்துக்கு ஆசைப்பட்டவனுக்கு இதைவிட கேவலம் கிடைக்க வேண்டும்

    ReplyDelete
  3. அவர்களது மதத்தை அவமதிக்கும் இந்தச் செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும்

    ReplyDelete
  4. @Anush தமிழர்களாகிய நீங்கள் உங்களுடைய உரிமைக்கே இன்னும் பிச்சை பாத்திரம் ஏந்திக்கொண்டிருக்க உங்களை நம்பிவந்தால் நீங்கள் அப்படி எதை கிழித்துவிட போகிறீர்கள்? கேவலம் 2மாகாணஙகளை இணைக்க கூட வக்கற்ற நீங்கள் எந்த முகரையை வைத்துக்கொண்டு எமக்கு உதவ முடியுமென்று சீன் போடுகிறீர்கள்? முதலில் குடியிழும் அசிங்கத்திலும் புரண்டுகொண்டிருக்கும் உங்கட சமூகத்தை கொஞ்சம் கவனிங்கள் 30 வருடங்களாக ஒன்றுக்கும் உதவாத தீவிரவாதம் செய்து ஒன்றுமில்லாமல் பிச்சையெடுத்துகொண்டு மிகப்பெரிய கூட்டம் அல்லோலப்படுகின்றது. முஸ்லிம்களை பற்றி நாம் பார்த்துக்கொள்கின்றோம். முஸ்லிம்களுக்கு நன்றாக தெரியும் தமிழர்கள் யாரென்று. சிங்கள இனவாதத்தை காட்டி உங்கள் பிரிவினைவாதத்தை முஸ்லிம்கள் ஆதரிப்பார்களென்று கனவிலும் காணாதீர்

    ReplyDelete
  5. All are unnecessary problems. We all are Srilankans. We need to respect each other.

    ReplyDelete
  6. Dears, We are Sri Lankan. So, please do not blame each other, Let's corporate one another at their difficulties and sorrow and show our unity to the world.

    ReplyDelete
  7. பணத்துக்கும், பயம் கருதியும் பிரித் போட்டா சரியா? முஸ்லிம்கள் முஸ்லிம்களாக நடந்து கொள்ளாத்தன் விளைவு.
    @Anush சிங்களவர்கள் தமிழர்களை விட எவ்வளவோ மேல்.. முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் இருந்து அடித்துத் துரத்திய கூட்டம்தானே நீங்கள். அப்போது தான் LTTE க்கு சாவு மணி அடித்தது..
    இப்பவும் Army கோவில்களிலும் தேடுதல் நடத்துகிறார்கள். புலிக்குட்டிகள் துவேசத்தை கக்கி இராணுவத்தை திசை திருப்பப்பார்க்கின்றனர். நடக்கும் ஆனா நடக்காது.

    ReplyDelete

Powered by Blogger.