Header Ads



தற்கொலை தாக்குதல், நடைபெற்ற வீட்டில் ஜனாதிபதி (படங்கள்)


இன்று -08- முற்பகல் கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போது ஜனாதிபதி கடந்த 26ம் திகதி குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிற்கு சென்று ஜனாதிபதி பார்வையிட்டார்.

அதேபோல், பயங்கரவாதம் உலகில் எங்கும் வெற்றிப்பெற்றதில்லை என தெரிவித்த ஜனாதிபதி கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இலங்கை நாட்டின் பிரச்சினை மாத்திரம் இல்லையெனவும் இது சர்வதேசத்துடன் சம்பந்தப்பட்ட செயற்பாடு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.





No comments

Powered by Blogger.