சிலாபத்தின் இன்று ஞாயிற்றுக்கிழமை, 12 உருவான பதற்றத்தின் போது அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றும் இனவாதிகளினால் தாக்கப்பட்டுள்ளது. அதனையே இங்கு படத்தில் காண்கிறீர்கள்.
இதே தாக்குதல் போல் சிறுபான்மையினர் ஒரு பௌத்த கோயிலை தாக்கினால் என்ன எதிர்விளைவுகள் ஏற்படும் என நாட்டில் உள்ள ஆட்சியாளரும் குறிப்பாக பாதுகாப்புப் படையினரும் சிந்தித்து நடுநிலைமையில் நின்று செயலாற்றுவதை பொதுமக்களாகிய நாம் எதிர்பார்க்கின்றோம்.
ReplyDelete