முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த, பகுதியில் நின்ற நாமல்குமார கைது செய்யப்பட்டான்
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரக்காபொல பொலிஸில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ய வந்த நேரமே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஹெட்டிபொலை பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறைகளின் போது நாமல் குமார அப்பிரதேசத்தில் இருக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தயசேகரவுக்கும் நாமல் குமாராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்படியென்ரால் கைது செய்யப்பட்டவர்கலை விடுவித்து அழைத்துச் சென்ரது நாமல் குமாரவா அல்லது அல்லது அமைச்சர் தயாசிரியா.தெளிவாக பதிவிடுங்கல்
ReplyDeleterelease him and arrest amith weerasinjghe
ReplyDeleteDayasiri only did that cheap dirty thing..
ReplyDelete