Header Ads



பௌத்த மக்களால் வீதியில், நடத்தப்பட்ட இப்தார் நிகழ்ச்சி


நேற்று (25ஃ5) மாத்தளை தோலா வீதியில் பௌத்த மக்களால் இப்தார் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பிரதேச மக்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

ரம்ழான் ஈசா



2 comments:

  1. இவ்வாறான நிகழ்ச்சிகள் இரு தரப்பிலும் அதிகமாக நடத்தப் பட வேண்டும்.அப்போதுதான் இனவதிகலின் திட்டங்களை படு தோல்வி அடைய வைக்கமுடியும்.

    ReplyDelete

Powered by Blogger.