Header Ads



தேவாலயம் மீது, மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் - ஞாயிறு ஆராதனைகள் ரத்து

தேவாலயம் ஒன்றின் மீதும் திருச்சபை நிலையம் ஒன்றின் மீதும் தாக்குதல்கள் வார இறுதியில் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டுத் தகவல் ஒன்று கூறியதாக பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அதன்படி ஞாயிறு ஆராதனைகள் நடத்தப்பட மாட்டாதென்றும் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை அடுத்த வாரமும் திறக்க வேண்டாமெனவும் பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். TN


No comments

Powered by Blogger.