Header Ads



இஸ்லாமிய அறநெறி பாடசாலை அதிபர் கைது

அனுராதபுரத்தில் இஸ்லாமிய அறநெறி பாடசாலையை நடத்தி வந்த மௌலவி ஒருவர்  காணொளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்திற்கு அருகில் திசாவெவ நீராவி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாம் சமயத்தை கற்பித்து வந்த அறநெறி பாடசாலையின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அனுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகளுக்காக கைது செய்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, இராணுவத்தின் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.