Header Ads



இலங்கையில் ரமழான், பிறை தென்பட்டது (படங்கள்)


-Faruk Sihan-

ஹிஜ்ரி 1440 - புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை, கல்முனை பிரதேசத்தில் தென்பட்டது.

ரமழான் தலைப் பிறை தீர்மானிக்கும் மகாநாடு, ஞாயிற்றுக்கிழமை (05) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற நிலையில்  தற்போது பிறை தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.