முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் தாக்கி அழிக்க திட்டமிட்டு இயங்கும் இந்த கீழ்த்தரமான இனவாதிகளுக்கு எதிராக உன்னுடைய கண்ணியமான சக்தியையும் பலத்தையும் காட்டுவாயாக, இந்த இனவாத குழப்பக்காரர்களை அழித்து இந்த நாட்டில் வாழும் நல்ல மனிதர்களுக்கு உன்னுடைய அத்தாட்சியைக் காட்டுவாயாக, யாரெல்லாம் இந்த அநியாயத்துக்கு உடன்பட்டு அவர்களுடன் செயல்படுகின்றனரோ அவர்கள் அத்தனைபேரையும் இந்த உலகிலும் மறுமையிலும் கேவலப்படுத்துவாயாக. இந்த புனிதமான ரமலான் மாதம் நாம் உன்னிடம் இரைந்து கேட்கும் எங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக.
முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் தாக்கி அழிக்க திட்டமிட்டு இயங்கும் இந்த கீழ்த்தரமான இனவாதிகளுக்கு எதிராக உன்னுடைய கண்ணியமான சக்தியையும் பலத்தையும் காட்டுவாயாக, இந்த இனவாத குழப்பக்காரர்களை அழித்து இந்த நாட்டில் வாழும் நல்ல மனிதர்களுக்கு உன்னுடைய அத்தாட்சியைக் காட்டுவாயாக, யாரெல்லாம் இந்த அநியாயத்துக்கு உடன்பட்டு அவர்களுடன் செயல்படுகின்றனரோ அவர்கள் அத்தனைபேரையும் இந்த உலகிலும் மறுமையிலும் கேவலப்படுத்துவாயாக. இந்த புனிதமான ரமலான் மாதம் நாம் உன்னிடம் இரைந்து கேட்கும் எங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக.
ReplyDeleteEnna ayya nadakkuthu. Intha seyalhalai seithavarhal payangaravaathihalaa?? Oru velai nallavarhaloa??? Matravar veetai udaikka mun ungal veetai ninaiyungal. Matravar samayathai ilivupadutha mun ungal samayathai ninayungal. Matravanai thuutra mun neengal oluggamaaha irukkinkala endtru paarungal...ean intha inna veri. Muthalil neengal ovvarutharum ungal velayai mattum saithaalae pothum naadu munnokki valarnthu vidum. Velai attra pormpokkuhalaal naatukkum keadu.. samuhaththukkum keadu..
ReplyDelete