Header Ads



பாகிஸ்தான் அகதிகள் இங்கு வேண்டாம் - அம்பலாந்தோட்டையில் ஹர்த்தால்

அம்பலாந்தோட்டை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் தங்கியுள்ள பாகிஸ்தான் அகதிகளை ரிதிகம வீட்டு நிர்மாணத்திட்டத்துக்குள் அரசாங்கம் கொண்டுவருவதற்கு எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. இன்னமும் Pakistan தூதுவராலயத்துக்கு வெட்கம்,ரோசம் இல்லயா.தங்கள் நாட்டு மக்களை,அகதிகளாக இன்னும் அல்லாட,சிறு குழந்தைகளுடன் தவிக்க தூதரகம் என்ன செய்கின்ரது.அது மட்டுமில்லை இன்னொரு விடயம் இந்த மக்களை UNO இங்கே அனுப்பினார்கள் இப்போ அவர்களும் இல்லை.இந்த மக்களில் அதிகமானோர் 99% மானோர் அஹமதியா பிரிவை சார்ந்தவர்கள்.எனவே நம் நாட்டில் உள்ள அஹமதியா பிரிவினர் எங்கே தூங்கிவிட்டார்கலே.

    ReplyDelete
  2. பாக்கிஸ்தானை பயங்கரவாத நாடு என்றவுடன் இங்கு பலர் என்னை திரட்டினார்கள். பாருங்கள், சொந்த மக்களையே அடித்து கலைத்துள்ளார்கள்.

    50 முஸ்லிம் நாடுகள் இருக்கும் போது, இவர்கள் ஏன் இலங்கையில் அடிப்பட்டு ஓட்டுகிறார்கள்?

    இப்போதுள்ள நிலைமையில் எந்தவொரு கிருஸதவநாடுகளும் இந்த முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சந்தேகமே.

    ஏன் இலங்கை முஸ்லிம்கள் உதவ்வில்லை?

    ReplyDelete

Powered by Blogger.