Header Ads



மடாடுகமயில் பள்ளிவாசலை உடைத்தவர்களை கைது செய்யுங்கள் - பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

மடாடுகம, தவ்ஹீத் பள்ளியை உடைத்த பெரிய பள்ளி நிர்வாகிகளை ICCPR இல் கைது செய்யுங்கள் எனத் தெரிவித்து முஸ்லிம் இடது சாரி முன்னணி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு இன்று வெள்ளிக்கிழமை (31) முறைபாடு ஒன்றை செய்துள்ளது.

இந்தப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டமைக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்பலைகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.