முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, ஐ.நா. அலுவலகத்தில் முறையிட்டார் மிப்ளால் மௌலவி
முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை நடந்த தாக்குதல்கள் சம்பவங்கள் தொடர்பில், மிப்ளால் மௌலவி இன்று, செவ்வாய்கிழமை -14- கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் முறையிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பிலுள்ள ஏனைய முஸ்லிம் நாட்டு தூதரகங்களிலும், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் பற்றிய ஆவணங்களை கையளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராட்டத்தக்க விடயம்.ஆனால் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரும் அழுத்கம,காலி,அம்பாறை,கண்டி-திகன,நேற்று பாதிகப்பட்ட அனவரும் குடும்பத்துடன் செல்லவும்.புகலிடக் கோரிக்கையை முன் வையுங்கள் உங்களுக்கு உள்ள வாழ்வதற்காக உரிமையை அவர்களிடம் கேளுங்கள்.
ReplyDeleteA very good move. We have to disclose the racial discrimination of Srilanka security forces to the international.
ReplyDelete