Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, ஐ.நா. அலுவலகத்தில் முறையிட்டார் மிப்ளால் மௌலவி

முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று  திங்கட்கிழமை நடந்த தாக்குதல்கள் சம்பவங்கள் தொடர்பில்,  மிப்ளால் மௌலவி இன்று, செவ்வாய்கிழமை -14- கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் முறையிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பிலுள்ள ஏனைய முஸ்லிம் நாட்டு தூதரகங்களிலும், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் பற்றிய ஆவணங்களை கையளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. பாராட்டத்தக்க விடயம்.ஆனால் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரும் அழுத்கம,காலி,அம்பாறை,கண்டி-திகன,நேற்று பாதிகப்பட்ட அனவரும் குடும்பத்துடன் செல்லவும்.புகலிடக் கோரிக்கையை முன் வையுங்கள் உங்களுக்கு உள்ள வாழ்வதற்காக உரிமையை அவர்களிடம் கேளுங்கள்.

    ReplyDelete
  2. A very good move. We have to disclose the racial discrimination of Srilanka security forces to the international.

    ReplyDelete

Powered by Blogger.