Header Ads



பௌத்த கிறிஸ்த்தவ, வன்முறையாளர்களினால் பலகத்துறை சுற்றிவளைப்பு - முஸ்லிம் வீடுகளை நோக்கி கல்வீச்சு

நீர்கொழும்பு - பலகத்துறையின் பல பகுதிகள் தற்போது, பௌத்த கிறிஸ்த்தவ வன்முறையாளர்களினால் சுற்றி வளைக்கப்பட்டு, முஸ்லிம் வீடுகளை நோக்க கல் வீச்சுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊர் மக்கள் jaffna muslim இணையத்திடம் நேரடியாக தெரிவித்தனர்.

அத்துடன் சில முஸ்லிம் வீடுகளிலிருந்து உதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.