முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, தயாசிறியிடம் இன்று வாக்குமூலம்
அண்மையில் வடமேல் மாகாணத்தில் பல முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.
தற்போது அவர் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் குளியாப்பிட்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இடம்பெற்ற இடத்தில் இருந்த காணொளி வௌியாகியிருந்தமை கூறத்தக்கது.
சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இல்லாத நாட்டில் வாக்கு மூலம் எடுத்து என்ன பிரயோசனம்.
ReplyDeletethis guy started his political move with most support of muslims at the beginning in kurunegala district. now he beat the same peoples those who supported him, he is donkey.
ReplyDeleteNot only him, most of his community doing the same
ReplyDelete