Header Ads



தாவடி பத்திரகாளி கோவிலில், வெடிபொருள்கள் மீட்பு


யாழ்ப்பாணம் - தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.

9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும்  வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

-எம்.றொசாந்த்

1 comment:

  1. Tamil media won't telecast it. If it from a Muslim area, it would be the headline news

    ReplyDelete

Powered by Blogger.