Header Ads



தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நன்கொடை


ஐக்கிய அரபு எமிரேட்ஸின் “சகிப்புத்தன்மை ஆண்டு 2019” வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர், கொழும்பிலுள்ள பேராயரை சந்தித்து ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைத் தொகையொன்றை வழங்கிவைத்தார்.


No comments

Powered by Blogger.