Header Ads



டன் பிரசாத், கைது செய்யப்பட்டான்

நவ சிங்களே தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்தடுப்பு பிரிவினர், மீதொட்டமுல்லையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவர் அங்கு இல்லாத நிலையில், வழக்கறிஞர் ஒருவர் மூலமாக டான் சர​ணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Don’t worry 😉 நாளை அல்லது இன்னும் சில தினங்களில் நீயும் உன் சகாக்கள் நாமல் குமார,அமித் எல்லாரும் நிம்மதியாக வெளியே வருவீர்கல்.ஏனெனில் ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளைகள்.நீங்கள் மூணு பேரும்

    ReplyDelete
  2. இவண்ட வேர photo இல்லயா. நடிகர்ட poster மாதிரி போட்டிருக்கிரீங்க. இவண்ட சப்ப மூஞ்ச போடுங்க.

    ReplyDelete

Powered by Blogger.