6 சிறுவர்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம், மத அனுஷ்டானமின்றி 10 தற்கொலையாளிகள் புதைப்பு (படங்கள்)
சாய்ந்தமருதில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட தீவிரவாதிகள் 10 பேரின் சடலங்களும் இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் எதுவுமின்றி பொலிசாரினால் புதைக்கப்பட்டது!
இதேவேளை குறித்த தீவிரவாத கும்பலுடன் உயிரிழந்த 6 சிறுவர்களின் உடல்களும் பொலிசாரின் தலையீட்டுடன், உரிய மத அனுஷ்டானங்களுடன் இன்று -02- பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.
துணிந்து அறுவைச்சிகிட்சை ஊடாகவேனும் நல்வழிபடுத்தும் அறிவுத் துறையினரோ அரசியல் செயல்பாட்டாளர்களோ இல்லாததால் வழி தவறிய எங்கள் இளைஞர்களுக்கும் குற்றமேதுமற்று மரணித்த எங்கள் குழந்தைகளுக்கும் என் அஞ்சலிகள்.
ReplyDeleteசொந்த குழந்தைகளினை கொலை செய்த நாய்கள்
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் ஐயா! பணம், பதவி, பட்டம், சுயநலம் போன்றவற்றின் பின்னால் சென்ற சமூகம் நின்று நிதானிக்க வைத்த இறைவனுக்கு புகழனைத்தும்.
ReplyDeleteyaraha irundalum emathu thalamaihal ondraha sernthu athikarikaludan pesi oru maranaththitkana mariyathayai koduthu irukkalam. Jayabalanin kavalai matravarukku varavillaye...
ReplyDelete