Header Ads



இலங்கை மீதான தாக்குதல்களை, ISIS பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்

இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை, அவ்வமைப்பின் அமாக் செய்திப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2 comments:

  1. இந்த உலக பயங்கரவாத தீவிரவாதிகளின் செய்திஸ்தாபன Amak அமைப்பை தற்போதய தொழிநுட்பத்தால் இழகுவாக கண்டுபிடிக்கமுடியுமே ஏன் அதை செய்யமால் விட்டு வைத்துள்ளீர்கள்?

    ReplyDelete
  2. இதே கேள்விதான் என் மனதில் எழுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.