Header Ads



மறு அறிவித்தல் வரும்வரை, சகல பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட மாட்டாது


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் அறிவிக்கும் வரையில் இவ்வாறு பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

Powered by Blogger.