அப்படி எதுவும் நான் அறியேன், ஆனால் ரணிலிடம் விசாரிப்பேன் - முஜிபுர் ரஹ்மான்
- AAM. Anzir -
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசா தெரிவாகினால், அவர் மத்திய கொழும்பிலே போட்டியிடுவார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.
இவர் இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது,
மத்திய கொழும்பு அமைப்பாளராக, தன்னை நியமிக்குமாறு சஜித் பிரேமதாசா ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரினாரா அல்லது அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா என்பதை நான் அறியேன்.
ஆனால் இதுபற்றி நிச்சயம் கட்சித் தலைமையிடம் விசாரிப்பேன் என்றார்.
Post a Comment