Header Ads



மன்னிப்பு கேட்டு, தவறுக்கு வருந்துகிறோம்

பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தெமட்டகொடை வர்த்தகர் இப்றாஹீம் என்பவர் மரணித்துவிட்டதாக எமது இணையம் செய்தி வெளியிட்டிருந்தது.

கொழும்பிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்த செய்தியை பதிவேற்றினோம்

எனினும் அந் த தகவல் தவறானது என பின்னர் அறிந்து கொண்டோம். இதையடுத்து குறித்த செய்தியை உடனடியாக நீக்கி விட்டோம்.

எனினும் குறித்த செய்தி தொடர்பில் ஏற்பட்ட, துயரங்களுக்காக வருந்துகிறோம்.

வர்த்தகர் இப்றாஹீம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் வாசகர்களிடம் இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.


2 comments:

  1. செய்திகளை தீர விசாரித்து அறிவிப்பது மன்னிப்புக் கூறுவதை விட அதிகம் சிறந்தது.

    ReplyDelete
  2. You are great but too late.

    ReplyDelete

Powered by Blogger.