இன்று நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து நாட்டு மக்கள் பதற்றமடையாது பொறுமை காக்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் உண்மையற்ற, வதந்திகளை நம்ப வேண்டாமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக தமிழ் பேசும் இந்துக்களுக்கும்,தமிழ் பேசும் கிறித்தவர்களுக்கும் இடையில் குறி ப்பாக வடக்கு,கிழக்கு மற்றும் அனுராதபுரத்திலும் பல இடங்களில் பல முறை பதட்டம் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்
ReplyDelete