Header Ads



இலங்கை குண்டுவெடிப்பும், நபி ஸல் அவர்களின் ஹவாரிஜ்கள் பற்றி செய்த முன்னறிவிப்பும்

- முஹம்மது யூசுப் -

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கு 'ஐஎஸ்' பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இனியாவது இந்த உம்மத்தில் ஹவாரிஜ்கள் குறித்த விழிப்புணர்வு அடைய வேண்டும்!

நபி ஸல் அவர்கள், ஹவாரிஜ்கள் பற்றி செய்த முன்னறிவிப்பு:-

“கடைசி காலத்தில் இளம்வயதான, புத்தி குறைந்த கூட்டம் தோன்றுவார்கள். மக்கள் பேசும் சிறந்த வாக்கியத்தைக் (குர்ஆன் , ஹதீஸ்) கூறுவார்கள்.

அம்பு, வேட்டை மிருகத்தை பிய்த்துக்கொண்டு வெளியேறுவது போல், அவர்கள் மார்க்கத்தைப் பிய்த்துக்கொண்டு வெளியேறுவார்கள்.

அவர்களின் ஈமான் தொண்டைக் குழியைத் தாண்டாது” என நபியவர்கள் கூறியதாக,

அலி ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புஹாரி : 3611, முஸ்லிம் : 1066 )

( இவர்கள் விடயத்தில் நமது அறிஞர்களும், மார்க்க சகோதரர்களும் கவனமெடுத்து இப்படியானவர்கள் சமுதாயத்திற்கு தோலுறித்து காட்டவேண்டும்)

1 comment:

Powered by Blogger.