Header Ads



புனித அல்குர்ஆனின் சிங்கள, மொழியிலான விளக்கவுரை வெளியீடு (படங்கள்)


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் தயாரிக்கப்பட்ட புனித அல்குர்ஆனின் சிங்கள மொழியிலான விளக்கவுரை இன்று (07) வெளியிடப்பட்டது. இதில் பிரதம அதீதிதியாக மைத்திரிபால சிறிசேன பங்கேற்று புனித அல்குர்ஆன் பிரதியை பெறுவதை படத்தில் காணலாம்.











1 comment:

  1. (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
    (அல்குர்ஆன் : 2:25)

    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.