அவசரமாக கூடுகிறது, பாதுகாப்புச் சபை - முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரம்
இன்று .21- காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசேட விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டதையடுத்து பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளார்.
பிரதமர் ரணில் பெந்தோட்டையில் இருந்து அவசரமாக கொழும்பு திரும்புகிறார். சற்று நேர்த்தில் விசேட பாதுகாப்பு கூட்டமொன்று பிரதமர் தலைமையில் நடக்கவுள்ளது.
நாட்டின் முக்கிய கேந்திர நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அவசரமாக கூடுகிறது பாதுகாப்புச் சபை
Post a Comment