இடைநிறுத்தப்பட்டார் பூஜித்த, பதில் பொலிஸ்மா அதிபரும் நியமனம் - ஜனாதிபதி அதிரடி
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தனது பதவியை இராஜினாமா செய்யாத நிலையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை, பதில் பொலிஸ் மா அதிபராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை குழுவின் முடிவு வரும்வரை, பூஜித்தவை தற்காலிகமாகச் சேவையில் இருந்து இடைநிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Pinning is easy; removing is difficult.
ReplyDelete