Header Ads



விமான நிலையத்துக்கு உள்நுழையும், வெளியேறும் பகுதி வாயில்கள் மூடப்பட்டு இச்சோதனை

கட்டுநாயக்க விமானநிலைய வளாகத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்துக்கிடமான காரொன்று காரணமாகவே இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்துக்கு உள்நுழையும், வெளியேறும் பகுதி வாயில்கள் மூடப்பட்டு இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

1 comment:

  1. We pray Allah to give a peaceful situation inside our country and to protect all the people from this type of terror.

    ReplyDelete

Powered by Blogger.