Header Ads



இதை தவிர, வேறு வார்த்தை இல்லை...!

தனது மகள் ஜைனா பிறந்து 15 நாளில்,  இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டவர் ஃபலஸ்தீன் நாட்டின் மஜ்த் என்ற சகோதரர்.

தனது தந்தையை பார்வையிட 16 ஆண்டுகள் கழித்து, இஸ்ரேலியச் சிறையில் முதன் முதலாக பார்க்கும் வேளையில் அவரது மகள் தனது தந்தையிடம் ஒன்று கேட்டார்,

" என்னை எவ்வாறு குழந்தையாக இருந்த போது பற்றித் தூக்கினீர்களோ அதே போல இப்பொழுதும் தூக்குவீர்களா?"

15 வயது அன்பு மகளை பற்றிக் கொண்டார் அந்த சிறைவாசித் தந்தை!

- அபூஷேக் முஹம்மத்.


No comments

Powered by Blogger.