50 விகாரைகளில் தற்கொலை, தாக்குதல்களுக்கு திட்டம் - சிறைக்கு வந்து என்னை சந்தித்தால் தகவல் சொல்வேன் - ஞானசாரர்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடியும் வரை நாட்டில் வெசக், பொசன் பண்டிகைகளை நடத்த வேண்டாமென்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 50 விகாரைகளில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக தகவல்களை தேவையெனில் சிறைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று -29- ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Appo theeviravathihalukkum "naanasara"vukkum etho link??????
ReplyDeleteWhere is defense authority of our nation.
BBS's link with NTJ has been proved
ReplyDeleteஇவரது கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்க தவறியதால் 300 அப்பாவி மக்கள் மதத்தின் பெயரால் பலி.
ReplyDeleteஒரு சிறைக்கைதி இவ்வாறு ஊடகங்களில் அறிக்கை விடலாமா? அதற்கு சட்ட அனுமதி உண்டா?
ReplyDelete