தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 பொலிஸார் உயிரிழப்பு
- Newsfirst -
தெமட்டகொட பகுதியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்புச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடயில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
வீடொன்றை சோதனையிட சென்ற தெமட்டகொட பொலிஸார் மூவரே உயிரிழந்துள்ளனர்.
Post a Comment