Header Ads



காத்தான்குடி, மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்கள் என கைது

நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் தம்புள்ளை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காத்தான்குடி மற்றும் மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. முஸ்லிம் பெற்றோரும் பள்ளிவாசல்களும் பிள்ளைகளை கண்காணிக்கவேண்டும். என பல வருடங்களாக எச்சரித்துவந்துள்ளேன். அப்போதெல்லாம் மதனி போன்றவர்கள் என்னை முனாபிக் என்பதாக இழிவு படுத்தினார்கள். இப்பவும் முஸ்லிம் பெற்றோரிடமு பள்ளிவாசல்களிடமும் முஸ்லிம் பிள்ளைகளைக் கண்காணியுங்கள் என வேண்டுகிறேன். பொறுப்புள்ள முஸ்லிம் ஊடகங்களும் முஸ்லிம் சிவில் சமூகமும் முஸ்லிம் சட்டத்தரணிகளும் விழிப்புடன் செயல்பட முஸ்லிம் தனவந்தர்கள் முன்வந்து ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
    .
    https://www.facebook.com/search/str/Jaya+Palan++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/keywords_search?epa=SEARCH_BOX

    ReplyDelete
  2. என் குறிப்பில் இடம்பெற்ற தவறான பினிணைப்பை நீக்கிவிட்டு கீழ்க்கண்ட பினிணைப்பை இணைக்கவும்

    http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_585.html?fbclid=IwAR2GzwWIMhndIN8MFq8Y2R84iCtu72uU54fmoN9lQxXTDqMi1oQ-4JkHUZQ

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பிள்ளைகளை வளர்க்கத் தெரியாத பெற்றோர்களையும் சிறையில் அடைக்க வேண்டும் ஐயா.

    ReplyDelete

Powered by Blogger.