குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் 24 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (21) காலை முதல் 8 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது இவர்கள் குற்றப்புலனாய்வு திணைகளத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment