Header Ads



பெரியமுல்லயில் 15 ட்ரோன் கெமராக்கள் மீட்பு - 20 பேர் கைது - கடற்படை அறிவிப்பு

நீர்கொழும்பு- பெரியமுல்ல பிரதேசத்தில்  கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 15 ட்ரோன் கெமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 20  சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.