Header Ads



சந்தேகமான தகவல்கள் ஏதும் இருப்பின் 011 2323015 என்ற இலக்கத்திற்கு உடனடியாக அறிவிக்கவும்

சந்தேகத்திற்கிடமான  தகவல்கள் ஏதும் தம் வசமிருப்பின் 011 2323015 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு துரித தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் நாளைய அளவில் பெரும்பாலும் தகவல்களை வழங்க எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் மறு அறிவித்தல் வரை சகல அரச பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளதுடன், கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.