Header Ads



நியூசிலாந்து மக்களின் மனிதாபிமானம் - பள்ளிவாசலுக்கு முன் குவிகிறது மலர்கள் (படங்கள்)

நியூசிலாந்தில் இன்று -15- வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் பள்ளிவாசலுக்குள் புகுந்து பயங்கரவாதி வெறியாட்டம் ஆடினான். இதில் 49 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் பள்ளிவாசலுக்கு முன் அருகிலுள்ள மக்கள் அங்குகூடி அஞ்சலி செலுத்தும் முகமாக மலர்களை வைப்பதையும் வீதிகளில் அனுதாப வார்த்தைகளை எழுதுவதையும் படங்களில் காண்கிறீர்கள்.

மனிதம்
இதுதான் உண்மையான நியூசிலாந்து மக்கள், எப்படிப்பட்ட ஒரு மனிதாபிமான பண்பு இது, இயக்கம் மதம் வெறி என எதுவும் கிடையாது.  சமத்துவமான மக்கள்.





1 comment:

Powered by Blogger.