Header Ads



குவைத்தில் இலங்கையர் வபாத் - கிரேண்டர் கத்தி கழன்று, நெஞ்சில் குத்தியமையால் சம்பவம்

அம்பாரையைச் சேர்ந்த முஹம்மது சியாம் என்பவர், குவைத்தில் மரணமானார்

வீட்டில் இருந்த கிரேண்டர் கத்தி கழன்று நெஞ்சில் குத்தியமையாலே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து அறிய வருகிறது.

குவைத் வைத்தியசாலையில் தற்போது உடல் வைக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.