Header Ads



குற்றவாளி முஸ்லிமாக இருந்தாலே அவன், மார்க்கத்தின் பெயரால் பிரித்துக் காட்டப்படுகிறான்


நீங்கள் ‘ கிறிஸ்தவ தீவிரவாதி’, யூத தீவிரவாதி’ , ‘புத்த தீவிரவாதி’ அல்லது, மத நம்பிக்கையே இல்லாத குற்றவாளி செய்த குற்றத்திற்காக அவன் ‘ நாஸ்த்திக தீவிரவாதி’ என்று சொல்லப்படுவதை எப்போதவாது கேட்டுறுக்கின்றீர்களா?

மியன்மாரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது இப்படியான ஒரு பிரயோகத்தையாவது எப்போதாவது நீங்கள் கேட்டுறுக்கின்றீர்களா?

நிச்சயமாக இல்லை!

குற்றவாளி முஸ்லிமாக இருந்தால் மாத்திரமே அவன் அவனது மார்க்கத்தின் பெயரால் பிறித்துக்காட்டப்படுகிறான்.

இல்லை என்றால், அது கூட குறிப்பிடப்படுவதில்லை.

மாறாக, அது பூகோள இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் இது.

மேற்கத்தேய நாடுகளில் ஏன் சர்வதேச ரீதியாக இஸ்லாமிய சிந்தனையை பயங்கரவாதத்துடன் இணைப்பது அவை இரண்டையும் சமமாக காட்டுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியே.

இதனை நாம் ஒன்றாக முறியடிப்போம்.

-அர்துகான்-

Mt Saifullah

8 comments:

  1. இது முட்டாள்தனமான கருத்து.

    அரசியல் கட்சிகள், போராட்ட குழுக்கள், பயங்கரவாத அமைப்புகள், இப்படி எதை முஸ்லிம்கள் எந்த நாட்டில் ஆரம்பித்தாலும், அதில் “முஸ்லிம்” or “இஸ்லாம்” எனும் சொல் இருக்கும், அல்லது செயல்கள் இஸ்லாம் மதம் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே இருக்கும்.

    சிறு உதாரணம்: இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள், ISIS.

    உலகின் மற்றய மதங்களில் இந்த குறைபாடுகள் இல்லை. எனவே இந்த நிலமைக்கு காரணம் முஸ்லிம்களின் செயல்பாடுகள் மட்டுமே.

    , இது யானை மண்ணை அள்ளி தன் தலையில் போட்ட கதை தான்.



    ReplyDelete
  2. அண்ணன் அஜன் அவர்களினுடைய அருமையான கண்டுபிடிப்புக்களின் படி பார்த்தால்,

    1) இலங்கையில் "தமிழ் தீவிரவாதிகள்"
    2) போப்களின் தலைமையில் நடந்த சிலுவை யுத்தங்களால் "கிறிஸ்தவ தீவிரவாதிகள்"

    ReplyDelete
  3. முட்டால் கருத்துக்களை ,முட்டால் தனமாக கூறி நியாயப்படுத்த நினைக்கும் முட்டால் அந்தோணி அவர்களே ,உங்களிடம் பல முறை கூறியுள்ளோம் IS IS க்கும்,இஸ்லாம்க்கும் சம்மந்தம் இல்லை,அதன் உருவாக்கம் யாரால் எங்கே இருந்து உருவாக்கப்படது என்பதை ,உன் போன்ற இனவாதிகள் நன்கு புரிந்து வைத்து இருப்பீர்கள் ........அது இருக்கட்டும் எங்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு எங்கள் பெயர் வைக்காமல் உனது கடல்தோணி பெயரா வைக்குற.நீ யார் எங்களை பற்றி குறை நிறை கூற வர ?உன்னிடம் பல முறை கேட்டுள்ளேன் எங்கள் jaffna முஸ்லிமில் உனக்கு என்ன வேலை ,ஜானை மண்ணை அள்ளி தன் தலையில் போடும் கதைதான் உன் கதை .

    ReplyDelete
  4. Ajan தீவிரவாதத்தை கதைக்கவும் ஒரு அருகதை வேண்டும் இலங்கையை சீரழித்த தமிழ் பயங்கரவாதிகளுக்கு பயங்கரவாதம் பற்றி கதைக்க ஏதும் அருகதை உண்டா? ஏதோ வரலாறு காரி துப்பிய அழிந்து போன பயங்கரவாத கும்பல் என்பதால் அழிந்துபோன உஙகளைப்பற்றி யாரும் பேசுவதில்லை

    ReplyDelete
  5. Ajan.. you seems to support this act in newzeland.. this is what we can assume from your comments above.

    ReplyDelete
  6. This guy Anjan one of waste racist and always happy with if muslems killed or effected in Locally or internationally
    Jaffna muslims ban his comment permanently
    we reader getting irrigating while reading his comments
    good human will not happy while other humans are killed but see this guy and Kumar comments ??

    ReplyDelete
  7. ISIS means israel secret interligent service.

    ReplyDelete
  8. Ajan Antony , UN PONDRA KEWALAM KETTA PORAPPU 200 TAMIL SAHODARIHAI KODOORAMAAHA KATPALITHTHADAI NEE PESA MAATTIYA . UNAKU ADAI PATRI ENNA KAWALAI . NEEYUM ADU POLA ORUTHAN THAN

    ReplyDelete

Powered by Blogger.