பட்ஜெட்டை புறக்கணித்த மைத்திரி, ஜெனீவாக்கு தனி ஆட்களை அனுப்புகிறார் - அரசுக்குள் பெரும் குழப்பம்
அரசின் வரவு செலவுத் திட்டத்தை புறக்கணித்தார் மைத்ரி...
நேற்று சபைக்கு செல்லவில்லை...
வழமையாக எல்லா பட்ஜெட் சமர்ப்பிப்பிற்கும் அவர் சென்றிருந்தார்...
அதேசமயம் நிதியமைச்சரின் தேநீர் விருந்துபசாரத்தை புறக்கணித்தது ஜே வி பி...
2
இடியப்ப சிக்கல் !
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இலங்கையின் நிலைப்பாடு என்ன என்பதில் பெரும் இழுபறி ..!
ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் ஜெனிவா விவகாரத்தில் முடிவுகளை பிரதமர் தரப்பு எடுத்ததால் அரசுக்குள் பெரும் குழப்பம்...
வெளிவிவகார அமைச்சின் ஊடாக கையாளப்படும் விடயங்களை மேவி தனியே தனது பிரதிநிதிகளை ஜனாதிபதி அனுப்ப அதுவே காரணம்...
பிரதமர் தரப்பு நிலைப்பாட்டை கேட்பதா ஜனாதிபதி தரப்பு நிலைப்பாட்டை கேட்பதா ?தடுமாறுகிறது ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட அலுவலகம்.
-Siva-
Post a Comment