பொங்கியெழுந்தார் மைத்திரி - கோட்டாவை நியமிக்க மகிந்த எடுத்த முடிவினால் ஆத்திரம்
ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாவை நியமிக்க ராஜபக்ச தரப்பு எடுத்த முடிவினால் சினந்து வெகுண்டெழுந்தார் மைத்ரி..
கென்யாவில் இருந்து சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுடன் தொலைபேசியில் பேச்சு...
நாடு திரும்பியவுடன் அவசரக் கூட்டம் ..
மஹிந்த தரப்புடன் அரசியல் கூட்டணி பேச்சுக்களை தொடர்வதா இல்லையா என்பது குறித்து முக்கிய முடிவு..
-S.ramasamy
It is another coup by them. now this time against MS. what can now MS do. Nothing but wait and see.. His grip is crumbling
ReplyDeleteமைத்திரிக்கு அம்போய், அரசனும் இல்லை புரிசனும் இல்லை எனும் நிலையாகி விட்டது. நம்பிக்கை துரோகிகளுக்கு இதுவும் கிடைக்கும் இதற்கு மேலும் கிடைக்கும். This is just a beginning Mr.President. Wait and see Gota what will do for you.
ReplyDeleteநக்கினான்,நாவிழந்தான் என்ற நிலைப்பாட்டுக்கு நக்கியவன்தான் பொறுப்பு.
ReplyDelete