Header Ads



ஜே.வி.பி. - மஹிந்த சந்திப்பு, தேர்தலில் எவருடனும் கூட்டணி கிடையாதென்கிறார் அநுரகுமார


மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

இச் சந்திப்பு இன்று -06- எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2
“வரும் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் அரசியல் கூட்டணி கிடையாது.”
மஹிந்தவுடனான சந்திப்பின் பின்னர் அனுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு..

1 comment:

  1. மக்கள் வெறுப்படைந்துள்ள எந்த ஆட்சியாளருடனும், யகபாலன உட்பட ஆட்சியில் அமரத் துடிக்கும், எந்த அரசியல் கட்சிகளுடனும் இணைவது, மக்களுக்கு உங்கள் மீதுள்ள அபிமானத்தையும் இழக்கவே வைக்கும்!

    ReplyDelete

Powered by Blogger.