Header Ads



இலங்கையில் முதன்முறையாக பெண் விமானிகள் செலுத்திய விமானம் - சிங்கப்பூரில் சற்றுமுன் தரையிறங்கியது


இலங்கையில் முதன்முறையாக பெண் விமானிகளினால் செலுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்த நடவடிக்கை இன்று  -08- மேற்கொள்ளப்பட்டது.

முழுமையாக பெண் ஊழியர்களுடனான விமானம் கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

அதற்கமைய சற்று முன்னர் UL 306 என்ற விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.

1 comment:

  1. We are really proud of you pilots and we wish you success in your endeavors and future projects. We also wish more and more woman pilots in near future.

    ReplyDelete

Powered by Blogger.