Header Ads



சீட்டுக்காசி கொடுக்க 2000 இல்லாததால் 19 வயது இளம்தாய் 3 வயது குழந்தையை தவிர்க்கவிட்டு தற்கொலை


#சீட்டுக்காசி #கொடுக்க 2000/= #ரூபா #இல்லாததால் 19 #வயது #இளம் #தாய் #தூக்கிட்டு #தற்கொலை.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மாவடிவேம்பில் சம்பவம்.

மேசன் தொழில் செய்துவரும் முரளீதரன் என்ற இளைஞன், 

தனது 17 ஆவது வயதிலும், ஜானு என்ற யுவதி தனது ஆவது 15 வயதிலும் திருமணம் முடித்து தற்போது மூன்று வயதுடைய பெண் குழந்தையொன்றுக்கு பெற்றோராகிய நிலையில்,

குடும்பச்சுமைகளை எவ்வாறு சமாளிப்பதென்றே தெரியாத பருவத்தில், சுமைகளை தலையில் தூக்கி வைத்ததால் ஏற்பட்ட வினையே தற்கொலை.

கணவனின் வருமானத்துக்கேற்ப செலவினை வகுக்க தெரியாத பருவத்தில்,

ஆடைக் கொள்வனவு முதல் இன்னோரன்ன தேவைகளை தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட மனைவி ஜானு,

மாதாந்தம் 2000 /=, 200/=என சீட்டுக்காசி கட்டுவதற்கும் சேர்ந்ததால், நாளடைவில் இவற்றுக்கு பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட தற்கொலைக்கு சென்றிருக்கிறார் என கணவர் முரளிதரன் தெரிவித்தார்.

, மணிவாசகர் வீதி, மாவடிவேம்பு -02,ஐ சேர்ந்த, சிவானந்தம் ஜானு (19) என்ற இளம் தாயே இவ்வாறு.

(10 /03) காலை 10.00 மணியளவில் தனது வீட்டின் படுக்கையறை வளையில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்தவராவார்.

கௌரவ நீதிபதியின் கட்டளைக்கமைவாக தடயவியல் பொலிசாருடனும், ஏறாவூர் பொலிசாருடனும் சம்பவ இடத்துக்கு சென்ற நான்,

விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பிரேத பரிசோதனை முடிந்தவுடன் சடலத்தை கணவரிடம் ஒப்படைக்குமாறு பொலிசாரை பணித்தேன். - Mohamed Nasir -


3 comments:

  1. Thaai thakappan pillaikalukku nalla arivurai seithu anupavaththaiyum pakirnthu kollunga..paavam.. pinchukal.

    ReplyDelete
  2. Alhamdulillah... ISLAM does not allow to chose SUICIDE and made it Harram.

    ReplyDelete
  3. I was broken to hear the news. Society have to do much more to care these underpriviledged people. Muslims too have to help Tamils in this regard.

    ReplyDelete

Powered by Blogger.