Header Ads



ரஞ்சன் மீது போர்க்கொடி - அதிருகிறது யானைகளின் கூடாரம், கிரியெல்ல தலைமையில் குழு


போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்தால் ஆளுங்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை.

ரவூப் ஹக்கீம் , ஹரீன் பெர்னாண்டோ ,முஜிபுர் ரஹ்மான் உட்பட்ட பலர் ரஞ்சனுக்கு எதிராக போர்க்கொடி.

அரசையும், அமைச்சரவையையும் ரஞ்சன் கொச்சைப்படுத்திவிட்டதாக விசனம்.

ரஞ்சனின் குற்றச்சாட்டு குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் ஆராய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்றை நியமித்தார் பிரதமர் ரணில் ..!

இன்றைய -20- கூட்டத்தில் ரஞ்சன் கலந்து கொள்ளவில்லை...

-Siva-

6 comments:

  1. adane pathen engada sacha maarhala kaaname du

    ReplyDelete
  2. இவன் பிரபல்யம் ஆக இப்படி கதைகளையெல்லாம் அவிழ்த்துவிட்டு தான் ஒரு தொழில் சார் நடிகன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றான். ஆதாரங்கள் இருந்தால் ஏன் அவற்றை பொதுவெளியில் சமர்பிக்காமல் பூச்சாண்டி காட்ட வேண்டும்?

    ReplyDelete
  3. சொல்லும் விடயம் நல்லது என்றால் அதனை யாரும் சொல்லலாம் - நல்லதைக் கதைக்கும்போது ஒரு முஸ்லீம் அதனை எதிர்க்க மாட்டான் மாறாக அதற்கு ஆதரவாகவே செயற்படுவான்.

    ஒரு நல்ல விடயத்திற்கு ஏன் ஹக்கீம் மாமா தன்னோட எதிர்பைக் காட்டனும்?

    மாமாவும் பட்டியலில் உள்ளடக்கமோ ??? ஆக மாமாட பட்டியல் நீளுதுன்னு சொல்லுங்கோ.............

    ReplyDelete
  4. உண்மை சொன்னால் கசக்கிறதோ இந்த யானை கூட்டத்திற்கு

    ReplyDelete
  5. உண்மை சொன்னால் கசக்கிறதோ இந்த யானை கூட்டத்திற்கு

    ReplyDelete
  6. அவர் என்ன கொச்சை படுத்த ஏற்கனவே கோமணம் அவிழ்ந்து கொச்சை பட்டு நிர்வானமாகதான் நிற்கிறது அரசு

    ReplyDelete

Powered by Blogger.