போதைக்கு எதிராக மத்ரஸா மாணவர்களின் நடைப் பயணம்
ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் - கொழும்பு மாவட்டத்தின் ஏற்பாட்டில் ஃபெப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் மாபெரும் திருக்குர்ஆன் மாநாட்டினை முன்னிட்டு 09.02.2019 சனிக்கிழமை மாலை ஶ்ரீ த ஜ வாழைத்தோட்டம் கிளையில் மாணவர்கள் பாதையில் போதை பொருள் பாவனைக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை கொடுத்துக் கொண்டும் பதாதைகளை ஏந்தியவர்களாகவும் போதைப் பொருட்களை பற்றி விழிப்புணர்வு செய்யக்கூடிய பிரச்சாரங்களை செய்து கொண்டும் வாழைத் தோட்ட பகுதிகளில் சென்றார்கள்.
Post a Comment