Header Ads



போதைக்கு எதிராக மத்ரஸா மாணவர்களின் நடைப் பயணம்

ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் - கொழும்பு மாவட்டத்தின் ஏற்பாட்டில் ஃபெப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் மாபெரும் திருக்குர்ஆன் மாநாட்டினை முன்னிட்டு 09.02.2019 சனிக்கிழமை மாலை ஶ்ரீ த ஜ வாழைத்தோட்டம் கிளையில் மாணவர்கள் பாதையில் போதை பொருள் பாவனைக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை கொடுத்துக் கொண்டும் பதாதைகளை ஏந்தியவர்களாகவும் போதைப் பொருட்களை பற்றி விழிப்புணர்வு செய்யக்கூடிய பிரச்சாரங்களை செய்து கொண்டும் வாழைத் தோட்ட பகுதிகளில் சென்றார்கள்.


No comments

Powered by Blogger.