Header Ads



தொலைபேசியில் சிக்கினார் ரஞ்சன் (வீடியோ)

போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், காலியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து இது தொடர்பில் வினவினார்.

காணொளியில் காண்க,,  https://www.youtube.com/watch?time_continue=255&v=raq4AJMSbCU

No comments

Powered by Blogger.