2 மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் - பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அறிவிப்பு
எவ்வித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய -06- பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே போதைப்பொருள் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனாதிபதியின் மேலேகூறிய கருத்துக்களை சரியாக விளங்கிக் கொள்ள கீழ்வரும் கட்டுரையை வாசியுங்கள்
ReplyDeletehttps://www.colombotelegraph.com/index.php/president-sirisena-you-are-not-fit-to-be-our-president/
ரணில் மீண்டும் பிரதமராகியவுடன் உடனடியாக பதவி விலகியது போல் இதனையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார் மண்பு மிகு சொன்னதைச் செய்யும் சனாதிபதி
ReplyDelete