மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்பு, செய்யப்படுவதையிட்டு நான் அதிகம் கவலைப்படுகின்றேன்
மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவதையிட்டு நான் அதிகம் கவலைப்படுகின்றேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப்படி நடாத்துவதே மிகவும் சிறந்தது எனவும் நீதிமன்றத்தினூடாகவாவது தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கையை யாராவது எடுப்பாராயின் வரவேற்கத்தக்கது.
தேர்தல் நடைபெறாமல் இருப்பதையிட்டு நான் கவலைப்படுவில்லை. மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவதையிட்டு நான் அதிகம் கவலைப்படுகின்றேன் என்றார்.
people hate to voting but politicians only need election.
ReplyDeleteHe wants to spend money unnecessary......
ReplyDelete