புலிகளுடனான போரில் வெற்றிகளை குவித்த, சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவி
இலங்கை இராணுவப் படைபிரிவின் 53ஆவது தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
வீர விக்ரம பதக்கம், ரண விக்ரம பதக்கம், உன்னத சேவைக்கான பதக்கம் ஆகிய பதக்கங்களைப் பெற்றுள்ள சவேந்திர சில்வா 1984ஆம் ஆண்டு கெடெட் அதிகாரியாக சேவையில் இணைந்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இராணுவப்படைபிரிவின் தலைமையதிகாரியாக சவேந்திர சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்று தமிழ் புலி பயங்கரவாதிகளை முற்றாக புதைக்காமல் விட்டு ஒரு வரலாற்று தவறை இழைத்துவிடீர்கள்
ReplyDeleteLong overdue.
ReplyDelete