அம்பாறை ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று -18- ஜூம்ஆ தொழுகையினை நிறைவேற்றுவதற்கு சென்றிருந்த போது அப்பள்ளிவாயலின் நிறுவாகத்தினரும் பொது மக்களும் ஆளுநரை சந்தித்து பல்வேறு தேவைகள் குறித்து கலந்துரையாடினர்.
Post a Comment